Read Anywhere and on Any Device!

Special Offer | $0.00

Join Today And Start a 30-Day Free Trial and Get Exclusive Member Benefits to Access Millions Books for Free!

Read Anywhere and on Any Device!

  • Download on iOS
  • Download on Android
  • Download on iOS

நான் இலவசமாக ஞானத்தை விற்பனை செய்கிறேன்: பழமையான ரகசிய தந்திரா முறைகள் (12)

Dr. Jagadeesh Krishnan
4.9/5 (10598 ratings)
Description:நீங்கள் இந்த பயிற்சிகளை செய்து கொண்டும் இருக்கும் போது உங்களுக்கு உள்ளே இனம் தெரியாத ஒரு ஞானம் ஆனது ஏற்பட ஆரம்பிக்கும். காரணம் இந்த பயிற்சிகள் அனைத்துமே மனிதர்களுக்கு எளிமையான வழிகளில் நான் விவரித்து இருக்கின்றேன். அனைத்து மனிதர்களும் ஞானத்தை அடைவதற்கு தகுதி வாய்ந்தவர்களாக தான் பிறக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இடையில் இந்த மதங்களும் கோட்டபாடுகளும், மத தலைவர்களும், மதத்தை ஏற்படுத்தியவர்களும் கொடுக்கின்ற சித்தாந்தங்கள் ஆனது அவர்களின் வாழ்க்கையில் பலவிதமான குழப்பங்களை கொடுத்து அவர்களின் வாழ்க்கையினை திசை திருப்பிவிடுகின்றன. காரணம் மனிதன் எப்போதுமே தனக்கென்று ஒருபாதயை தேர்ந்தேடுத்து கொள்வதற்கு இந்த மதங்கள் எப்போதுமே தடைக்கல்லாகவே இருக்கின்றன. அதனால் அவனால் தன்னுடைய பாதையை தானே தேர்ந்தெடுத்து கொள்வதற்கான விழிப்புணர்ச்சி இல்லாமலேயே போய்விடுகிறது. அதனால் தான் மனிதன், ஞானம் அடைவது ஏதோ ஒரு பெரிய விஷயமாக நினைத்து கொள்கிறான் உண்மையில் ஞானம் என்பது அடைய முடியாத ஒன்று அல்ல. உண்மையில் சொல்ல போனால் ஞானம் என்பது அடைய கூடியது அல்ல, அது தெரிந்து கொள்வது. அந்த தெரிந்து கொள்வதற்கு தான் அவனிடம் முயற்சிகள் இல்லாமலேயே செய்து விட்டன இந்த மதங்கள். குறிப்பாக மேற்கத்திய மதங்கள். இவைகள் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக, மனித குலத்திற்கு செய்து வந்த ஒரே வேலை இதுதான். ஏன் என்றால் அவர்கள் தங்களுடைய மதம், மற்றும் மத கோட்டபாடுகள் மட்டும் தான் நேரடியாக கடவுளால் கொடுக்கப்பட்டது என்கின்ற சித்தாந்தம். உண்மையில் மேற்கத்திய மதங்கள் நிச்சயமாக கடவுளால் கொடுக்க பட்டது அல்ல. ஆனால் அதனை அவர்களின் அறிவானது ஏற்று கொள்ள முடியாத படி அதனை பின்பற்றுபவர்கள் ஆணித்தரமாக மக்களின் மனதில் விதைத்து விட்டார்கள். அவ்வாறு விதைக்க பட்ட விதையானது இப்போது அவர்களின் உள்ளேயும் வெளியேயும் ஆணித்தரமாக பதிந்து அவர்களின் அறிவினை மழுங்க செய்து விட்டது. அதனால் அவர்களால் அந்த மதங்களை தாண்டி யோசிப்பதற்கு சிந்தனை இல்லாமலேயே போய்விட்டது. அதனால் தான் அவர்கள் இன்னமும் ஞானம் என்பது ஏதோ ஒரு பெரிய விஷயமாக நினைத்து கொண்டு, அதனை யார் எல்லாம் போதிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஞானம் அடைந்தவர்கள் என்கின்ற மாயையில் வீழ்ந்து கிடக்கிறார்கள். அதனால் தான் இந்த மத வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்தை, நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பரப்பிக்கொண்டு சுகபோகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவை எல்லாம் எப்போது முடிவிற்கு வரும் என்றால், எப்போது தனிமனிதன் தன்னுடைய சுயத்தை உணர்கின்றானோ அப்போது தான். நான் நிச்சயமாக எந்த ஒரு தனிமனிதனுக்கும் எதிரி அல்ல, நான் அனைத்து கோட்டபாடுகளுக்கும் எதிரானவனும் அல்ல, ஆனால் நான் நிச்சயமாக எந்த ஒரு கோட்டபாடு ஆனது தனி மனிதனை தன்னுடைய ஞானத்தை அடைய முடியாமல் தடுக்கிறதோ அவை அனைத்திற்கும் எதிரானவன். அது மத மாக இருந்தாலும், அல்லது கோட்டபாடுகளாக இருந்தாலும், எந்த ஒன்று மனிதனின் வளர்ச்சியை தடுத்து அவனை ஞானம் அடைவதற்கு தடையாக இருக்கிறதோ அவைகள் அனைத்தையும் எதிர்த்து கொண்டே இருப்பேன். என்னுடைய நோக்கம் ஒன்றேஒன்று தான் தனிமனிதன் தன்னுடைய ஞானத்தை எப்போது உணர்கின்றானோ அதுவரை விடாமல், அதனை தடுக்க கூடிய அனைத்தையும் எதிர்த்து கொண்டே தான் இருப்பேன் , அதுவரை என் பயணம் ஓயாது.நடைமுறைகளின் நன்மை: இந்த நடைமுறைகளும் செய்யும் முக்கியமாக அனைத்து உளவியல் மற்றும் உயிரியல் தொடர்பான மன அழுத்த கோளாறுகள், அல்சைமர் நோய்,ஆல்கஹால், போதைப் பழக்கம், ஆளுமைக் கோளாறுகள்,கவலைக் கோளாறுகள், மன இறுக்கம், இருமுனை கோளாறுகள்,ஸ்கிசோஃப்ரினியா, அறிவாற்றல் கோளாறுகள், மனச்சோர்வு,விலகல் கோளாறுகள், ஃபோபியா, அடையாள கோளாறு,தூக்கமின்மை, சோம்னாம்புலிசம், சமூக கவலைக் கோளாறுகள், பாலியல் கோளாறுகள், இதய நோய், இரத்த அழுத்தம்,பாலியல் நோக்குநிலை, ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன், கே, பாலியல், தற்கொலை மனநிலை, புற்றுநோய் உடல் பருமன் போன்றவை குணமடையும்.இந்த புத்தகத்தில் ஒன்பதுநடைமுறை முறைகள் உள்ளன,இந்த நுட்பங்கள், மிகவும் எளிமையான மற்றும் அறிவியல் வழிகளை முறை விளக்குங்கள், உங்கள் உள் ஆற்றலையும், உங்கள் உடலையும் செயல்படுத்தும்சக்கரங்கள், மற்றும் உள்ளுணர்வு, மன சக்தி, ஹிப்னாஸிஸ்,டெலிபதி சக்தி, யோகா, தியானம், தந்திரம், மேலும்ஞானத்தை எவ்வாறு பெறுவது என்பதை விவரித்து உள்ளேன், மேலும் மனிதன் தன்னுடைய உயர்நிலைக்கு எவ்வாறு செல்வத்து என்பதையும் விவரித்து உள்ளேன்.We have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with நான் இலவசமாக ஞானத்தை விற்பனை செய்கிறேன்: பழமையான ரகசிய தந்திரா முறைகள் (12). To get started finding நான் இலவசமாக ஞானத்தை விற்பனை செய்கிறேன்: பழமையான ரகசிய தந்திரா முறைகள் (12), you are right to find our website which has a comprehensive collection of manuals listed.
Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.
Pages
Format
PDF, EPUB & Kindle Edition
Publisher
Release
ISBN

நான் இலவசமாக ஞானத்தை விற்பனை செய்கிறேன்: பழமையான ரகசிய தந்திரா முறைகள் (12)

Dr. Jagadeesh Krishnan
4.4/5 (1290744 ratings)
Description: நீங்கள் இந்த பயிற்சிகளை செய்து கொண்டும் இருக்கும் போது உங்களுக்கு உள்ளே இனம் தெரியாத ஒரு ஞானம் ஆனது ஏற்பட ஆரம்பிக்கும். காரணம் இந்த பயிற்சிகள் அனைத்துமே மனிதர்களுக்கு எளிமையான வழிகளில் நான் விவரித்து இருக்கின்றேன். அனைத்து மனிதர்களும் ஞானத்தை அடைவதற்கு தகுதி வாய்ந்தவர்களாக தான் பிறக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இடையில் இந்த மதங்களும் கோட்டபாடுகளும், மத தலைவர்களும், மதத்தை ஏற்படுத்தியவர்களும் கொடுக்கின்ற சித்தாந்தங்கள் ஆனது அவர்களின் வாழ்க்கையில் பலவிதமான குழப்பங்களை கொடுத்து அவர்களின் வாழ்க்கையினை திசை திருப்பிவிடுகின்றன. காரணம் மனிதன் எப்போதுமே தனக்கென்று ஒருபாதயை தேர்ந்தேடுத்து கொள்வதற்கு இந்த மதங்கள் எப்போதுமே தடைக்கல்லாகவே இருக்கின்றன. அதனால் அவனால் தன்னுடைய பாதையை தானே தேர்ந்தெடுத்து கொள்வதற்கான விழிப்புணர்ச்சி இல்லாமலேயே போய்விடுகிறது. அதனால் தான் மனிதன், ஞானம் அடைவது ஏதோ ஒரு பெரிய விஷயமாக நினைத்து கொள்கிறான் உண்மையில் ஞானம் என்பது அடைய முடியாத ஒன்று அல்ல. உண்மையில் சொல்ல போனால் ஞானம் என்பது அடைய கூடியது அல்ல, அது தெரிந்து கொள்வது. அந்த தெரிந்து கொள்வதற்கு தான் அவனிடம் முயற்சிகள் இல்லாமலேயே செய்து விட்டன இந்த மதங்கள். குறிப்பாக மேற்கத்திய மதங்கள். இவைகள் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக, மனித குலத்திற்கு செய்து வந்த ஒரே வேலை இதுதான். ஏன் என்றால் அவர்கள் தங்களுடைய மதம், மற்றும் மத கோட்டபாடுகள் மட்டும் தான் நேரடியாக கடவுளால் கொடுக்கப்பட்டது என்கின்ற சித்தாந்தம். உண்மையில் மேற்கத்திய மதங்கள் நிச்சயமாக கடவுளால் கொடுக்க பட்டது அல்ல. ஆனால் அதனை அவர்களின் அறிவானது ஏற்று கொள்ள முடியாத படி அதனை பின்பற்றுபவர்கள் ஆணித்தரமாக மக்களின் மனதில் விதைத்து விட்டார்கள். அவ்வாறு விதைக்க பட்ட விதையானது இப்போது அவர்களின் உள்ளேயும் வெளியேயும் ஆணித்தரமாக பதிந்து அவர்களின் அறிவினை மழுங்க செய்து விட்டது. அதனால் அவர்களால் அந்த மதங்களை தாண்டி யோசிப்பதற்கு சிந்தனை இல்லாமலேயே போய்விட்டது. அதனால் தான் அவர்கள் இன்னமும் ஞானம் என்பது ஏதோ ஒரு பெரிய விஷயமாக நினைத்து கொண்டு, அதனை யார் எல்லாம் போதிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஞானம் அடைந்தவர்கள் என்கின்ற மாயையில் வீழ்ந்து கிடக்கிறார்கள். அதனால் தான் இந்த மத வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்தை, நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பரப்பிக்கொண்டு சுகபோகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவை எல்லாம் எப்போது முடிவிற்கு வரும் என்றால், எப்போது தனிமனிதன் தன்னுடைய சுயத்தை உணர்கின்றானோ அப்போது தான். நான் நிச்சயமாக எந்த ஒரு தனிமனிதனுக்கும் எதிரி அல்ல, நான் அனைத்து கோட்டபாடுகளுக்கும் எதிரானவனும் அல்ல, ஆனால் நான் நிச்சயமாக எந்த ஒரு கோட்டபாடு ஆனது தனி மனிதனை தன்னுடைய ஞானத்தை அடைய முடியாமல் தடுக்கிறதோ அவை அனைத்திற்கும் எதிரானவன். அது மத மாக இருந்தாலும், அல்லது கோட்டபாடுகளாக இருந்தாலும், எந்த ஒன்று மனிதனின் வளர்ச்சியை தடுத்து அவனை ஞானம் அடைவதற்கு தடையாக இருக்கிறதோ அவைகள் அனைத்தையும் எதிர்த்து கொண்டே இருப்பேன். என்னுடைய நோக்கம் ஒன்றேஒன்று தான் தனிமனிதன் தன்னுடைய ஞானத்தை எப்போது உணர்கின்றானோ அதுவரை விடாமல், அதனை தடுக்க கூடிய அனைத்தையும் எதிர்த்து கொண்டே தான் இருப்பேன் , அதுவரை என் பயணம் ஓயாது.நடைமுறைகளின் நன்மை: இந்த நடைமுறைகளும் செய்யும் முக்கியமாக அனைத்து உளவியல் மற்றும் உயிரியல் தொடர்பான மன அழுத்த கோளாறுகள், அல்சைமர் நோய்,ஆல்கஹால், போதைப் பழக்கம், ஆளுமைக் கோளாறுகள்,கவலைக் கோளாறுகள், மன இறுக்கம், இருமுனை கோளாறுகள்,ஸ்கிசோஃப்ரினியா, அறிவாற்றல் கோளாறுகள், மனச்சோர்வு,விலகல் கோளாறுகள், ஃபோபியா, அடையாள கோளாறு,தூக்கமின்மை, சோம்னாம்புலிசம், சமூக கவலைக் கோளாறுகள், பாலியல் கோளாறுகள், இதய நோய், இரத்த அழுத்தம்,பாலியல் நோக்குநிலை, ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன், கே, பாலியல், தற்கொலை மனநிலை, புற்றுநோய் உடல் பருமன் போன்றவை குணமடையும்.இந்த புத்தகத்தில் ஒன்பதுநடைமுறை முறைகள் உள்ளன,இந்த நுட்பங்கள், மிகவும் எளிமையான மற்றும் அறிவியல் வழிகளை முறை விளக்குங்கள், உங்கள் உள் ஆற்றலையும், உங்கள் உடலையும் செயல்படுத்தும்சக்கரங்கள், மற்றும் உள்ளுணர்வு, மன சக்தி, ஹிப்னாஸிஸ்,டெலிபதி சக்தி, யோகா, தியானம், தந்திரம், மேலும்ஞானத்தை எவ்வாறு பெறுவது என்பதை விவரித்து உள்ளேன், மேலும் மனிதன் தன்னுடைய உயர்நிலைக்கு எவ்வாறு செல்வத்து என்பதையும் விவரித்து உள்ளேன்.We have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with நான் இலவசமாக ஞானத்தை விற்பனை செய்கிறேன்: பழமையான ரகசிய தந்திரா முறைகள் (12). To get started finding நான் இலவசமாக ஞானத்தை விற்பனை செய்கிறேன்: பழமையான ரகசிய தந்திரா முறைகள் (12), you are right to find our website which has a comprehensive collection of manuals listed.
Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.
Pages
Format
PDF, EPUB & Kindle Edition
Publisher
Release
ISBN

More Books

loader